×

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் 2-வது நாளாக விசாரணை

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசோக் என்பவரிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி திருவெறும்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் அசோக் என்பவரிடம் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ko ,Ramajayam , Ramajayam murder case, real estate tycoon, 2nd day of trial
× RELATED காவேரிப்பாக்கத்தில் வெயில்...