கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மறியலில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பேருந்துகள், போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்தனர். வாகனங்களை சேதப்படுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். போலீசார் தடியடி நடத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் களைத்து வருகின்றனர்.