சென்னை அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.2.76 கோடி மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கொள்ளையடித்த 7 பேர் கைது..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 ஆதிபேட்டு வடக்கு சென்னை அனல் மின் நிலையம் சென்னை: அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.2.76 கோடி மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டெய்னரில் இருந்த சிசிடிவி கேமராக்கள், மானிட்டர்கள் உள்ளிட்டவற்றை திருடிய புகாரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொழிற்சாலை ஏற்றுக்கொள்ளும் சோதனை நிறைவு.!
சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் சேகர்பாபு.!
இளைஞர்கள் புதுமையாக தொடங்கும் முயற்சிகளுக்கு பிரதமர் உதவுகிறார்: சென்னையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
8 மாவட்டங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேச்சு
இந்தியா - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக 21 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எ.வ.வேலு
ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷை இந்தியா அழைத்து வர முடிவு: பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை: அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு
காரைக்கால் கைலாசநாதர் கோயில் பங்குனி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் சுவாமி ஊர்வலம் நடத்த ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் சுங்கச்சாவடி எடுக்கப்பட வேண்டும் என்பது அரசின் விருப்பம்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்