×

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

சென்னை: மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறைக்கப்படவில்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.



Tags : Former ,Union Minister ,P. Chidambaram , Betrayal of trust, budget, P. Chidambaram opinion
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...