இந்தியா ஜம்மு - காஷ்மீர்: குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 ஜம்மு மற்றும் காஷ்மீர் குல்மார்க் ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். பனிச்சரிவில் சிக்கி போலந்து நாட்டை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேரை மீட்பு படை மீட்டது.
கோயில் நுழைவு போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது வைக்கம் போராட்டம்தான்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு; ஏப்.12ல் விசாரணை..!!
திருப்பதியில் தீவன உற்பத்தி தொழிற்சாலை திறப்பு எஸ்.வி.கோசாலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்திக்கு திட்டம்-அறங்காவலர் குழு தலைவர் தகவல்
சித்தூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் ஆந்திராவில் வளர்ந்து வரும் பாஜக-மாநில தலைவர் பேச்சு
திருப்பதியில் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு மையம் திறப்பு ஆண்டுக்கு ₹5 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு