சென்னை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளரை அறிவிக்கிறார் பன்னீர்செல்வம்..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பன்னீர்செல்வம் சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளரை பன்னீர்செல்வம் அறிவிக்கிறார். பழனிசாமி தரப்பில் காலை வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை தங்கள் வேட்பாளரை பன்னீர்செல்வம் அறிவிக்கிறார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
திருநின்றவூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தை நோக்கி இந்தியா செல்கிறது: கே.ஜெயக்குமார் எம்பி பேச்சு
316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 89,000 மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் விருப்ப ஓய்வு பெற்ற 23 பேருக்கு காசோலைகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்