×

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டம்

சென்னை: பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதிப்படி 12,400 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு டிஜிபி வளாகத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது.



Tags : Chennai , work, permanent, partial, part-time, teacher, struggle
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...