×

அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அதிகரட்டி பேரூராருட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் பணிஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.கோவை தொண்டாமுத்தூரில் சில ஆண்டுக்கு முன் நடந்த லே-அவுட் அனுமதி தொடர்பான புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.     



Tags : Officer ,Jeganathan , Dismissal on the day of retirement of Acting Police Executive Officer Jaganathan
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...