இந்தியா மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரண் Jan 31, 2023 ஒரேவா ஜெய்சுக் பட்டேல் மோர்பி குஜராத்: மோர்பி தொங்கு பால விபத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓரேவா நிறுவன இயக்குநர் ஜெய்ஷுக் படேல், நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிறுவனம் பராமரித்த அப்பாலம், அறுந்து விழுந்ததில் சுமார் 140 பேர் உயிரிழந்தனர்.
கனமழை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
அரசுடன் என்ன பேச்சுவார்த்தை நடத்தினாலும் எங்கள் பின்னால் நிற்பவர்களிடம் விவாதிப்போம்: பஜ்ரங் புனியா பேட்டி
ம.பி.யில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் சவுகான்..!!
மிக தீவிர புயலாக நிலவிவரும் பிபர்ஜாய் அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடையும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் புதுவை, குஜராத்துக்கு புதிய தலைவர்கள்: அரியானா, டெல்லிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்
கொரோனாவால் 3 ஆண்டுகள் தடைபட்டிருந்தது ஐதராபாத்தில் மீன் பிரசாதம் வாங்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்: ஆஸ்துமா, ரத்த சோகைக்கு மருந்து