ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பார்வையாளர்கள் நியமனம்
02:30 pm Jan 31, 2023 |
டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர்களாக ராஜ்குமார் ஐஏஎஸ், சுரேஷ்குமார் ஐபிஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags : Erode East Constituency By-Election: Appointment of Observers