×

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது.

Tags : Chief Minister ,Jagan Mohan Reddy ,Visakhapatnam ,Andhra Pradesh , Chief Minister Jagan Mohan Reddy announced Visakhapatnam as the capital of Andhra Pradesh
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்