உலக அமைதிக்காக பாடுபடும் இந்தியா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை

டெல்லி: உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது என குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார். இந்தியா தனது பிரச்னைகளைத் தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்னைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன எனவும் கூறினார்.

Related Stories: