×

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். மசூதியில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

Tags : Peshawar, Pakistan , 17 people were killed in a suicide attack on a mosque in Peshawar, Pakistan
× RELATED பாகிஸ்தானின் பெஷாவரில் குண்டு வெடித்து ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்..!!