×

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Thiruvallur ,Chengalpattu , Chennai, Thiruvallur, Chengalpattu and other districts are likely to receive moderate rain in the next 2 hours
× RELATED திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள்...