சென்னை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 30, 2023 சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஆவண குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்
வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் புதிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
கோடை மழை: தமிழ்நாட்டில் நேற்று வரை 15% கூடுதலாக பெய்துள்ளது; சென்னையில் 1653% கூடுதலாக பெய்துள்ளது..!!
தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
ஆஸ்கர் வென்ற யானைகள் பற்றிய ஆவண குறும்படத்தின் இயக்குநருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய 3 பணிமனைகளை மேம்படுத்த ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு: 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா மஹால் புனரமைப்பு பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்