×

புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.இந்த போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Jallikattu ,Vendanpatti ,Pudukkotta District , Jallikattu competition started at Vendanpatti in Pudukottai district
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...