×

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில் தனித்து களம் காண்பதாக அதிமுக அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags : AIADMK ,Erode East ,minister ,Sengottaiyan , AIADMK is on its own in Erode East by-elections: Interview with former minister Sengottaiyan
× RELATED இ.கம்யூ., வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து அமைச்சர் வாகன பிரசாரம்