×

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்: சென்னை மேயர் பிரியா பேட்டி

சென்னை: விபத்து ஏற்பட்ட கட்டடத்தை இடிக்கும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என சென்னை மேயர் பிரியா பேட்டி அளித்துள்ளார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Mayor Priya , An inquiry will be conducted into the incident of the woman's death due to the collapse of the perimeter wall: Chennai Mayor Priya Petty
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...