×

நிலநடுக் கோட்டை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: நிலநடுக் கோட்டை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். அடுத்த 3 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Tags : southeast Bay of Bengal ,India Meteorological Department , Southeast Bay of Bengal, Low Pressure Area, Indian Weather
× RELATED தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 3...