×

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த 10 நாட்களில் 70 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : CPCIT ,Vengaivaya , CBCID investigates 5 more people in the case of mixing human waste in Vengaivyal drinking water tank
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை