தமிழகம் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதே நாளிலேயே தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும்: மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2023 மதுரை வலயம் கடவுச்சீட்டு அலுவலர் மதுரை: முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதே நாளிலேயே தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பின் 2022-ல் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 811 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலில் தினசரி சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்: ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்ற கோரிக்கை
திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரேக்ளா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
கோவளத்தில் திமுக சார்பில் படகு போட்டி; சொந்த கட்சியினரையே வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி பாஜ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு