தமிழகம் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதே நாளிலேயே தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும்: மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2023 மதுரை வலயம் கடவுச்சீட்டு அலுவலர் மதுரை: முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதே நாளிலேயே தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பின் 2022-ல் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 811 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
ஆவடி புத்தகத் திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் பங்கேற்பு
வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு