×

ஒன்றிய அரசுக்கு எதிராக திருவாரூரில் நாளை நடக்கவிருக்கும் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு..!!

திருவாரூர்: ஒன்றிய அரசுக்கு எதிராக திருவாரூரில் நாளை நடக்கவிருக்கும் டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். திருவாரூர் புதிய பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.


Tags : Thiruvarur ,Union Government , Union Government, Thiruvarur, Tractor Rally
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்