சென்னை மின் ஊழியர்களின் பாதுகாப்பை அத்துறையின் அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2023 துறை அமைச்சர் பாஜக ஜனாதிபதி அண்ணாமலை சென்னை: மின் ஊழியர்களின் பாதுகாப்பை அத்துறையின் அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மின் ஊழியர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம்..!
அதிமுக விவகாரத்தில் புதிய திருப்பம்; நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்: ஓபிஎஸ் தரப்பு உறுதி..!
தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும்: ராமதாஸ் ட்வீட்
ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே மகளிருக்கு வழங்கும் அநீதியை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இரட்டைத் தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..!
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை..!