உலகம் வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தலைநகர் பியோங்யாகில் ஊரடங்கு உத்தரவு அமல் Jan 25, 2023 பியோங்யாக் வட கொரியா வடகொரியா: வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தலைநகர் பியோங்யாகில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் மோடியை ராகுல் விமர்சிக்கும் நிலையில் இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளது: வெள்ளை மாளிகை அதிகாரி திடீர் பேட்டி
உக்ரைனில் உள்ள நோவா காக்கோவ்கா அணை மீது தாக்குதல்: அருகில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
உலகில் மிக மெல்லிய 15 இன்ச் மேக்புக் ஏர் லேப்டாப் அறிமுகம்: புதிய அம்சங்களுடன் பல சாதனங்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்
அதானியின் தொழில் வளர்ச்சிக்காக மோடி அரசு என்னென்ன செய்தது என்ற பட்டியலை வெளியிட்டது அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு!!
ஒடிசா ரயில் விபத்து சம்பவம், பின்பக்க கண்ணாடியை பார்த்து கார் ஓட்டும் மோடி: அமெரிக்காவில் பாஜக மீது ராகுல் பாய்ச்சல்