உலகம் வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தலைநகர் பியோங்யாகில் ஊரடங்கு உத்தரவு அமல் Jan 25, 2023 பியோங்யாக் வட கொரியா வடகொரியா: வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தலைநகர் பியோங்யாகில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்: வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல்
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69.01 கோடியாக அதிகரிப்பு: 68.90 லட்சம் பேர் உயிரிழப்பு
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
கனடாவில் இந்திரா காந்தி படுகொலை காட்சி சித்தரிப்பு ஊர்வலம்: மிகவும் வெட்கக் கேடானது; காங்கிரஸ் கண்டனம்