உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசம் லக்னோவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம் லக்னோவில் உள்ள வாசிர் ஹசன்கஞ்ச் சாலையில் நேற்று குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.