×

எல்லா எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் ஒன்றிய அரசு பணம் கொடுக்கிறது; ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சென்னை: எல்லா எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் ஒன்றிய அரசு பணம் கொடுக்கிறது; ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு என்ன பாவம் செய்தது ஏன் நிதி ஒதுக்கவில்லை; தமிழ்நாட்டை பழிவாங்குகிறார்களா? எனவும் கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனே கட்ட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Union government ,AIIMS ,Tamil Nadu ,K. Balakrishnan , AIIMS Hospital, Union Govt, Money, K. Balakrishnan Question
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...