×

லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்: குன்னத்தூர் அருகே லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் நாகையைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Tags : Lathe ,Silampannan , Lathe workshop watchman Silampannan murder case gives life sentence to youth
× RELATED தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருவர் ராஜினாமா