×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க கேட்டு ஏ.சி.சண்முகத்துடன் பழனிசாமி தரப்பினர் சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க கேட்டு ஏ.சி.சண்முகத்துடன் பழனிசாமி தரப்பினர் சந்திப்பு மேற்கொண்டனர். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் பழனிசாமி தரப்பில் ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி சந்திப்பு மேற்கொண்டனர்.

Tags : Erode East Intermediate Elections ,A.T. RC ,Palanisami ,Sanmukhu , Palaniswami party meets with A.C. Shanmugam asking to support AIADMK in Erode East by-election
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு