×

சேலம் மாவட்டம் வங்காநரி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 4 கிராமங்களுக்கு ரூ.3.90 லட்சம் அபராதம்

சேலம்: சேலம் மாவட்டம் வங்காநரி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 4 கிராமங்களுக்கு ரூ.3,90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொட்டவாடி, சின்னமநாயக்கன் பாளையம், ரங்கனூர், தமயனூர் ஆகிய கிராமங்களுக்கு ரூ.3.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Salem ,Benganari ,Jallikuttu , 4 villages fined Rs 3.90 lakh in Salem district Wanganari jallikattu case
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...