சென்னை: திருச்சி மலைக்கோட்டையில் ரோப்கார் சாத்தியமில்லாததாக இருக்கிறது. அதனால் லிப்ட் அமைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். எனக்கோ, எனது உறவினருக்கோ சென்னை துறைமுகத்தில் இடமிருக்கிறது என அண்ணாமலை நிரூபிக்க தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.