தமிழகம் ராசிபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விழுந்த விபத்தில் 13 பெண்கள் படுகாயம் dotcom@dinakaran.com(Editor) | Jan 23, 2023 இராசிபுரம் நம்மக்கள்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதிவேகமாக சென்ற ஆட்டோ, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண்
ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்து இருக்க வாய்ப்பில்லை: சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மின்கம்பி உரசி யானை உயிரிழந்தது தொடர்பாக மின்வாரியம் மீது வழக்குப் பதிவு
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் இருசக்கர வாகனம், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
கோவை காரமடையில் வெடிமருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூராய்வில் தகவல்
அறநிலையத்துறையின் கீழ்உள்ள கோயிலில் திருவிழா நடத்த குழுஅமைக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா?: ஐகோர்ட் கிளை கேள்வி
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே கடைக்கு கொண்டு சென்ற 175 சவரன் நகைகள் சினிமா பாணியில் பின்தொடர்ந்து கொள்ளை
அதானி ஊழல் செய்தது குறித்து பேசினால் தேசத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகின்றனர்: மதுரையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை