உலகம் பாகிஸ்தானின் மின் விநியோகத்தில் ஏற்பட்ட சீரற்ற நிலையம் காரணமாக மின் தடை: சீரமைப்பு பணிகள் தீவிரம் dotcom@dinakaran.com(Editor) | Jan 23, 2023 பாக்கிஸ்தான் பாகிஸ்தான்: இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் ஏற்பட்ட சீரற்ற நிலையம் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது அதனை சீரமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகளின் படகுகள் கவிழ்ந்த விபத்து: 28 பேர் உயிரிழப்பு.! 60 பேர் மாயம்
இந்திய அரசு பக்கபலமாக உள்ளது.. அனைவரின் அன்பு, ஆதரவு, பிரார்த்தனைகளுக்கு நன்றி :பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ட்வீட்!!
ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு