×

செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் குடிநீர் பிடிக்க மகன் பிரதிஷுடன் மணிகண்டன் என்பவர் சென்றுள்ளார். கழிவுநீர் தொட்டியை மூடாமல் அலட்சியமாக இருந்ததால் உயிரிழந்தாக சிறுவனின் கும்பத்தினர் குற்றசாட்டு வைத்துள்ளனர்.


Tags : Chengalpattu , A 6-year-old boy died after falling into the sewage tank at the Panchayat office near Chengalpattu
× RELATED செங்கல்பட்டில் பைக் திருடன் அதிரடி கைது