×

கோயில் திருவிழாவில் கிரேன் விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், கிரேன் மூலமாக அம்மனுக்கு மாலை செலுத்த முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

Tags : temple festival , 2 killed in temple festival crane accident
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்