தமிழகம் கோயில் திருவிழாவில் கிரேன் விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2023 கோயில் திருவிழா அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், கிரேன் மூலமாக அம்மனுக்கு மாலை செலுத்த முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
திருத்தணி அருகே கொடிவலசை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரில் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
கன்னியாகுமரி மீனவப்பெண்களின் அசத்தல் உணவுத்திருவிழா: விதவிதமான மீன் உணவு வகைகளை உண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை..!!
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்கவில்லை!: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டிச்சென்றதால் பரபரப்பு..!!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு