×

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.





Tags : Thiruvallur ,Chennai ,Chengalpattu , 14 districts including Tiruvallur, Chennai, Chengalpattu are likely to receive moderate rain for the next 3 hours
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...