உலகம் குடியரசு நாளை முன்னிட்டு எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: இந்திய ராணுவ படை dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2023 இந்திய இராணுவப் படை டெல்லி: குடியரசு நாளை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பில் இந்திய ராணுவம் படை ஈடுபட்டுள்ளது. ஜன.21-ல் தொடங்கிய தீவிர கண்காணிப்பு, ரோந்துப்பணி ஜன. .28 வரை தொடரும் என்று எல்லையில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
கால்பந்து ஜாம்பவான்கள் பீலே, மரடோனா சிலைகளுக்கு பக்கத்தில் மெஸ்ஸிக்கு சிலை: கெளரவித்த தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு!
ஸ்பெயின் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீ: 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு.! சுனாமி ஆபத்து இல்லை
தெற்கு இங்கிலாந்தில் துறைமுகப் பகுதியில் எண்ணெய் கசிவு: கடலில் மிதக்கும் எண்ணெய் திட்டுகளை அகற்றும் பணி தீவிரம்
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேற எந்த மத வாழிபாட்டு தளமும் இல்லை: இலங்கை கடற்படை விளக்கம்
சவுதி அரேபியாவில் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த பேருந்து : ஹஜ் யாத்ரீகர்கள் 20 பேர் பலி; 29 பேர் படுகாயம்!!
ஒரு கிலோ அரிசி ரூ.335, ஒரு கிலோ ஆப்பிள் ரூ. 340 : பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு... மக்கள் கடும் அவதி!!
அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் தள்ளிய பெண்.. 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாப பலி !
அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் பள்ளியில் நடந்த துப்பாக்கிசூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு