தமிழகம் மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் கடத்தல்: போலீஸ் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2023 மதுரை கார்ப்பரேஷன் மதுரை: மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் வரி வசூல் மையத்தில் பணிபுரியும் சரண்ராஜ் என்பர் கடத்தல் செய்யபட்டுள்ளார். நள்ளிரவில் சரண்ராஜை கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வசவப்புரத்தில் அதிமுக வார்டு உறுப்பினர் திட்டியதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பெண் தற்கொலை!
காதல் படுத்தும் பாடால் பாதிக்கும் கல்வி ஒரு பையன்கிட்ட 2 பேர் சாட்டிங்: 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை
தனுஷ்கோடி அருகே மணல் திட்டில் பரிதவித்த 8 இலங்கை தமிழர்கள் மீட்பு: விடுதலை புலிகள் இயக்கத்தில் பணியாற்றியவரும் வருகை
ராகுலின் எம்.பி பதவி பறிப்புக்கு காங்கிரசார் எதிர்ப்பு: தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..!!
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது?.. ஐகோர்ட் கிளை கேள்வி
தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி