×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை பாஜக நிறுத்தினால் ஆதரவு என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags : Erode East Constituency ,Bajaka ,A.J. RC Sangmukam , Support if BJP contests Erode East by-election: New Justice Party leader A.C. Shanmugam
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...