×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தர கோரி ஜான்பாண்டியனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தர கோரி ஜான்பாண்டியனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரிய பிறகு ஜான் பாண்டியனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார்.


Tags : O. Panneerselvam ,Janpandian ,Erode East , Erode East Constituency By-Election, John Pandian, O. Panneerselvam
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...