சென்னை அதிமுக ஒற்றுப்பட்டு நின்றாலும் ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2023 திமுக ஈரோடு கிழக்கு தேர்தல் அஇஅதிமுக அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை: அதிமுக ஒற்றுப்பட்டு நின்றாலும் ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பக்தர்களின் மனதை அறநிலையத்துறை புண்படுத்தவில்லை; பாஜகவின் கனவைதான் தகர்த்துள்ளது என்று மனோ தங்கராஜ் கூறினார்.
60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்புக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு
சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது, ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஆவண குறும்பட இயக்குனர் கார்த்திகி கொன்சால்வேஸுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்
வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் புதிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
கோடை மழை: தமிழ்நாட்டில் நேற்று வரை 15% கூடுதலாக பெய்துள்ளது; சென்னையில் 1653% கூடுதலாக பெய்துள்ளது..!!
தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
ஆஸ்கர் வென்ற யானைகள் பற்றிய ஆவண குறும்படத்தின் இயக்குநருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!