×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தர ஜி.கே.வாசனிடம் கேட்டுள்ளோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தர ஜி.கே.வாசனிடம் கேட்டுள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.யுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தனர். மாலை 4 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கமலாலயத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார். 


Tags : GK ,Vasan ,AIADMK ,Erode East ,O. Panneerselvam , Erode East Constituency By-election, ADMK, Support, O. Panneerselvam
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...