×

திருப்பத்தூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழாவில் மாடுமுட்டி காயமடைந்த நபர் உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கே.வி.குப்பம் கீழ்முட்டுகூர் எருது விடும் விழாவில் மாடுமுட்டி காயமடைந்த வெங்கடேசன் என்பவர் பலியானார். காயமடைந்த ஆம்பூர் அருகே உம்ராபாத்புத்தூரை சேர்ந்த வெங்கடேசன் வேலூர் அரசு மருத்துவமனையில் உயிழந்தார்.

Tags : Tirupathur district ,KV Kuppam , Tirupattur, ox slaughtering ceremony, loss of life
× RELATED திருப்பத்தூரில் சுட்டெரிக்கும்...