×

புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி தலைமையில் போலீசார் ஆலோசனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி நடராஜன் தலைமையில் போலீசார் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 10 குழுக்களாக 35போலீசார் 5 நாட்களாக விசாரணை நடத்தினர். வேங்கைவயல் கிராமத்தில் 3 தரப்பைச் சேர்ந்த 55 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Tags : CPCIT SW ,Pudukkottai Vengaivaya , Police consultation led by CBCID SP regarding Pudukottai Venkai Valley incident
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...