×

டாஸ்மாக் கடைகளை அரைமணி நேரத்திற்கு முன்பே மூட முடியுமா?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: டாஸ்மாக் கடைகளை அரைமணி நேரத்திற்கு முன்பே மூட முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவில் மனுதாரர் தலையிட முடியாது என டாஸ்மாக் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது என்பது அரசின் பரிசீலனையில் உள்ளது என டாஸ்மாக் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


Tags : Tasmak ,Chennai High Court , Tasmac Shop, Half Hour, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...