தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவது பற்றி முடிவு செய்யவில்லை: பாஜக மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2023 அஇஅதிமுக ஈரோட் கிழக்கு பாஜக துணைத் தலைவர் ராமலிங்கம் கடலூர்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது. கடலூரில் பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
செங்கல்பட்டு அருகே புக்கத்துறை - உத்திரமேரூர்சாலையை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு
திருச்சி அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும்; முதலமைச்சர் ஸ்டாலின் 3 கோரிக்கை வைத்துள்ளார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
கலைஞரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற கிளை கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு