×

புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் 13% கமிஷன் கொடுத்தால்தான் ஒப்பந்தம் எனும் நிலை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் 13 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான் ஒப்பந்தம் எனும் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Puducherry ,Former ,Chief Minister ,Narayanasamy Chatal , Puducherry, Public Works Department, Commission, Narayanasamy
× RELATED வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல்...