சமர்ட் போன்களில் பயன்படுத்த ஏதுவாக தனியார் நிறுவனம் பங்களிப்புடன் வால் ஓஎஸ் என்ற புதிய ஏங்குதளத்தை சென்னை IIT உருவாகியுள்ளது. ANDRIOD, IOS உள்ளிட்ட ஏங்குதளங்களே பெரும்பாலான சமர்ட் போன்களில் பயன்படுத்த படுகிறது. இந்நிலையில் செல்போன்களில் இருந்து தனிநபர் தகவல்கள் திருடப்படுவதை தடுக்கும் விதமாக இந்தியாவிற்காக பிரத்தியோக bhar OS ஏங்குதளத்தை ஜாங்கிய ஆப்ரேஷன் நிறுவனத்தின் உதவியோடு சென்னை IIT உருவாகியுள்ளது.